Wednesday, December 11, 2013

Remembering Bharathi on his Birth Anniversary


 
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகு உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனபின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?